Sunday, October 28, 2012


மனைவியின் மனங்கவர மன்மத மந்திரங்கள்

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே செக்ஸ் தேவைகளில் அதிகவித்தியாசங்கள் உள்ளன. பெண் ணின் செக்ஸ் தேவைகள் உட லோடு மட்டுமே தொடர்புடையது அல்ல. அது உணர்வு பூர்வமான து. தனக்கு தேவை என்பதோடு தன் மனதை கவர்ந்த ஆணுக்கு மட்டுமே தன்னைத் முழு மன தோடு தர எந்த பெண்ணும் சம்ம திப்பாள் என்கின்றனர் செக்ஸால ஜிஸ்ட்டுகள். ஆரோக்கியமான, தன் னம்பிக்கை நிறைந்த, தனக்கு பாதுகாப்பு அளிக்கும் ஆண்மகனே சிறந்தவன் என்ற எண்ணம் பெண்ணுக்கு எழும். அதுபோன்ற நம்பிக்கை தரும் கணவன் அமை யப்பெற்றால் அவன் சொல்லும் வார்த்தைகளை வேதங்களாக நினைத்து பின்பற்றுவாள் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். 
மனைவியின் மனம் கவர உளவி யல் நிபுணர்கள் கூறியுள்ள ஆலோசனைகளை பின்பற்றுங் களேன்.
என்னதான் கணவன் மனைவி எ ன்றாலும் காதல் என்பது கண்ணி யமானதாக இருக்கட்டும். முத்தம் கூட மென்மையானதாக அச்சுறுத் தாத வகையில் இருக்கட்டும். எந் த ஒரு பெண்ணும் தனது கண வன் தனக்குரியவனாக மட்டும் இரு க்க வேண்டும் என்று நினைப் பார்கள். அதை கவனத்தில் கொண்டு நம்பிக்கைக்குரியவர் களாக இருக்க வேண்டும்.
திருமணம் ஆன புதிதில் உங்கள் காதல் மனைவியோடு அதிக நேரம் செலவழியுங்கள். அலுவல கம் வேலை என்று இறக்கை கட்டி பறக்க ஆரம்பித்தால் உங்கள் மனைவி தனக்கு ஒரு வேலை யை தேடிக்கொண்டு போய்விடு வார். இதுபோன்ற சூழ்நிலை ஏற் படாமல் தவிர்க்க கொஞ்ச நாளை க்கு மனைவியில் முந்தானை யை பிடித்துக்கொண்டு சுற்றுங்க ளேன் தப்பேயில்லை அப்புறம் உங்கள் பேச்சுக்கு மனைவியிடம் மறுபேச்சு என்பதே கிடையாது.
படுக்கை அறையில் அதிக நெருக்கத்தை எதிர்பார்க்கும் பெண்கள் எங்காவது பொது இடத்திற்கு செல்லும் போதும் தன்னுடைய கண வன் தன்னுடைய கையை பிடித்துக்கொண்டு நெருக்கமாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பார்க ளாம். பார்க், பீச், சினிமா என்று போகும் போது கொஞ்சம் கொஞ் சலும், கொஞ்சம் உரசலும் இருக் க வேண்டும் என்கின்றனர் உள வியல் நிபுணர்கள்.
புதிதாக திருமணமான உடன் எக் காரணத்தைக் கொண்டும் கோபத் தை அவளிடம் வெளிப்படுத்தா தீர்கள். அப்படியே கோபப்பட்டாலு ம், உடனே சமாதான மாகிவிடு ங்கள். அப்போது உங்கள் கோபத் தை நியாயப்படுத்திப் பேசாதீர்க ள். ஏதோ தவறாக பேசிவிட்டேன். இனி கண்டிப்பாக பேச மாட்டே ன் என்று சமாதானமாகவே பேச வே ண்டும். இது உங்கள் மனைவி யை கண்டிப்பாக சமாதானப்படுத் தும்.
அலுவலகத்தில் டென்ஷனை சந்தித்தாலும் அதை அலுவலகத் தோடு விட்டுவிடுங்கள். வீட்டில் உங்கள் மனைவி, பிள்ளைகளை மட்டும் நினையுங்கள், அலுவல கத்தில் உள்ள கோபத்தை எக்கார ணம் கொண்டும் மனைவியிடம் பிரயோகித்து விடாதீர்கள். அலுவலகம் விட்டு வரும்போது ஏதா வது ஒரு பரிசை வாங்கி வாரு ங்கள். சின்ன முத்தம், அன்பாய் ஒரு தழுவல் என பாசத்தோடு அந்த பரிசுப் பொருட்களை கொடுத்துப் பாருங்களேன் உங்கள் மனைவி உங்களிடம் டோட்டல் சரண்டரா வார்.
சமையலறையில் சமையல் உள்ளிட்ட வேலைகளை செய்து கொ ண்டிருக்கும் போது உதவும் சாக்கில் சின்ன சின்ன சில்மிசங்களை செய்யுங்கள். இதுபோன்ற ரொமான்ஸ் நடவடிக்கைகளை எத்த னை வயதானாலும் பெ ண்கள் எதிர்பார்க்கின்றன ராம். இப்படிப்பட்ட செய ல்களை பெண்களுக்கு சமையல் அறையில் ஏற் படும் சிரமத்தை குறைக் கிறதாம்.
அதிக கட்டுப்பாடுகளை விதிப்பதை விட கட்டுப் பாடான சுதந்திரம் கொடு த்தால் பெண்கள் அதிகம் மகிழ்கின்றனராம். படுக் கை அறையில் தன் பேச்சை கேட்கவேண்டும், தான் சொல்வதற்கு கட்டுப்படவேண்டும் என்று கூறுவதை விட அவர்களையும் கொஞ் சம் சுதந்திரமாக செயல்பட விடுங்களேன். உணர்வுபூர்வமான இந் த சுதந்திரம் உங்களின் மனைவியின் மனதில் உங்களை ஹீரோ அளவிற்கு உயர்த்தி விடும்.

பெண்ணுறுப்பில் செயற்கைமுறையில் (I.U.I) விந்தணு செலுத்தும் சிகிச்சை – வீடியோ

திருமணமாகி நீண்ட காலம் ஆகியும் குழந்தைப்பேறு இல்லாததம்பதிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகு ம். க‌ணவனின் விந்தணுக் களை ஒரு குழா ய் மூலமாக மனைவியின் கருப்பையினுள் செலுத் தி பெண்ணை கருவறச் செய்ய‍லாம் இந்த முறைக்கு ஆங்கிலத்தில் IUI என்பார் கள்
இதற்காக கணவன் சுய இன்பத்தின் மூலம் பெறப்படும் விந்தணுக்களை சேகரித்து கொடுக்க,. இது நேரடியாக கருப்பையினுள் குழாய் மூலம் மருத்துவர்களால் செலுத்து ம் இந்த‌ முறை மூலம் குழந்தை உருவாகும் சந்தர்ப்பத்தை மேலும் அதிகரிக்க கணவனி ன் விந்தணுக்களை பதப்படுத்தப் (PROCESS ING)பட்ட பின்பு செலுத்தப்படலாம். அதாவ து அவரது ஆணுறுப்பில் இருந்து சுய இன்பம் மூலமாக வெளியேறும் திரவத்தில் உள்ள திறன் கூடிய விந்துகளை மட்டுமே பிரித்தனுப்புவதன் மூலம் குழந்தை உருவாகு ம் சந்தர்ப்பம் அதிகரிக் கிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின் றனர். சில சமயங்களில் கணவனின் விந்துகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக அல்லது அந்த திரவத்தி ல் விந்து இல்லாமல் இருக்கும் பட்ச த்தில் அந்த சம்பந் தப்பட்ட‍ தம்பதிகள் சம்ம‍திக்கும் பட்சத்தில் வேறு ஒரு ஆணின் ஆணுறுப்பில் இருந்து பெற ப்படும் திரவத்தை பெற்று பெண்ணி ன் கருப்பைப் பைக்குள் செலுத்தி குழந்தை உருவாக்கிக் கொள்ளலா ம் என்றும் மருத்துவம் கூறுகிறது.
இவ்வாறு விந்துகள் செலுத்தப்படுவ து பெண்ணிலே முட்டை உருவாகும் நேரத்திலே மேற் கொள்ளப்படு ம். சில வேளை அந்தப் பெண்ணுக்கு முட்டை உருவாக்கத்தை தூண் டும் மருந்துகள் கொடுக்கப் பட்டு பின்பு ஸ்கேனிங் மூலம் முட்டை உருவாக்கி உள்ளது என்பதை உறுதி செய்த பின்பே கொடுக்கப்படும்.
பெண்ணின் மாதவிடாய் காலத்தை கணித்து அதற்கேற்ப முட்டை உருவாகும் தினத்தை கண்டறிந்த‌ பின் இவ்வாறு விந்துகள் செலுத் தப்பட்டு குழந்தைப் பேறு பெறலாம். இந்த முறையை செய்முறை யாக வீடியோவில் கண்டு தெரிந்து கொள்ளுங்கள்.

பெண்களுக்கு ஆண்களைப் பற்றி நிறைய விஷயங்கள் தெரியாது.

எப்போதும் பெண்களுக்கு எல்லாமே தெரியும் என்று நினைக்கக்கூடாது. மேலும் அவர்களுக்கு ஆண்க ளைப் பற்றி நிறைய விஷயங்கள் தெரியா து. சொல்லப்போனால் ஆண் கள் நிறைய விஷயத்தில் பெண்க ளைவிட மிகவும் திறமை யானவர்கள். அவை என்னென்ன வென்று சிறிது பார்ப்போமா!!!
1. ஆண்களுக்கு சமைப்பது என்றால் மிகவு ம் பிடிக்கும். சமைப்பதில் பெண்கள்தான் மிகவும் சிறந்தவர்கள் என்று யார் சொன் னார்கள்? சமையலறை பெண்களுக்குத் தான் என்று சொல்வது உண்மை தான். ஆனால் அப்படி சமைக்கும் பெண்களை விட, தனியாக வீடு எடுத்து தங்கி, சமைத் து உண்ணும் ஆண்களின் சமையல் உண் மையில் மிகவும் சுவையாக இருக்கும். ஆனால் அத்தகைய சமை யல், அவர்களது மனநிலையைப் பொறுத்ததே ஆகும்.
2. பெண்களை விட ஆண்களே மிகவும் உணர்ச்சி வசப்பட்டவர்கள். ஆண்கள் அனைவரும் ‘பெண்கள் உணர்ச்சிவசப்பட்டால் அழுவார்கள்’ என்று சொல்கின்றனர். உண் மையில் ஆண்களே உணர்ச்சி வய ப்பட்டவர்கள். ஆனால் அவர்கள் அதனை வெளிப்படுத்த மாட்டார் கள். பெண்கள் ஏதேனும் ஒரு கஷ் டம் என்றால் அழுது வெளிப்படு த்துவர். ஆனால் ஆண்கள் அதனை பகிர்ந்து கொள்ளமாட்டார்கள். ஏனெனில் ஆண்களிடம் இருக்கம் ஈகோ அதனை கட்டுப்படுத்தும்.
3. அடிக்கடி ஆண்கள் பெண்களை அதிகம் துன்புறுத்துவார்கள். ஆ னால் அதில் ஒரு காரணம் இருக்கும். அதிலும் அவர்கள் உடுத்தும் உடை, கூந்தல் அழகு, ஹை ஹீல்ஸ் அல்லது பேசும் விதம் போன்றவற்றை வைத்து துன்புறுத் துவதில் மிகவும் பிஸியாக இருப்பர். ஏனெனில் ஆண்கள் அவ்வாறு செய்தால் அது அவ ர்களது ஒரு வகையான அன் பை வெளிப்படுத்தும் விதம் ஆகும். ஆனால் அவ்வாறு செ ய்வது ஒரு அன்பின் காரண மாக என்று நிறைய பெண்க ளுக்கு தெரியாது.
4. நிறைய பேர் நினைக்கின்றனர், ஆண்கள் அனைவருக்கும் காம உணர்வு அதிகம், அவர்கள் எப்போதும் அந்த சிந்தனையிலேயே இரு ப்பர். ஆனால் உண்மையில் அவர்கள் எப்போதும் அவ்வாறு இருப்பதில்லை, அவர்களது ஹார்மோன் தான் அவர்களை அவ்வாறு தூண் டுகிறது. இது நிறைய ஆராய்ச்சி யில் கூட நிரூபிக்கப்பட் டுள்ளது.
5. ஆண்களுக்கு வாயாடுவது என்ப து பிடிக்காது என்று நிறைய பெண் கள் நினைக்கின்றனர். ஆனால் ஆண்களுக்கும் பிடிக்கும். அவ்வ ளவாக வாயாடவில்லை என்றால் கூட ஓரளவாவது வாயாடுவர். அதி லும் அவர்கள் பெரும்பாலும் வாயாடுவது எதைப் பற்றி என்று கூறினால், பெண்களைப் பற்றி தான் இருக்கும்.

தம்பதியரை தாம்பத்யத்தில் தடுமாற வைக்கும் உணவுகள்

தம்பதியரை தாம்பத்யத்தில் தடுமாற வைக்கும் உணவுகள் சிலஉள்ளன. தெரியாம சாப்பிட்டுட்டே ன் அப்ப இருந்து சரியில்லையே என்று கூறிக்கொண்டிருப்பார்கள். படுக்கை அறையில் சிக்கல் ஏற்ப டாமல் இருக்கவேண்டும் எனில் சில உணவுகளை தவிர்க்க வேண் டும் என்கின்றனர் நிபுணர்கள். அவ ர்கள் பட்டியலிட்டுள்ள உணவுக ளை தவிர்த்துவிட்டால் போதும் தடுமாற்றம் இல்லாத தாம்பத்யம் அமையும் என்கின்றனர் நிபுணர்கள்.
வெள்ளை உணவுகள்
வெள்ளை நிறங்களை உடைய கார்போஹைடிரேட் உணவுகள் உடலுக்கு தீங்கு தரக்கூடியவை. இதில் வெறும் மாவுச்சத்துதான் இருக்கும். உடலின் முக்கிய உறுப்புகளுக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை பாதிக்கும். பர்க்கர், கார்ன்ப்ளேக்ஸ் போன்ற உணவுகளை தவிர்த்து விடுங்கள் ஏனெனில் இது பாலியல் உணர்வு களை கட்டுப்படுத்து மாம்.
வறுத்த உணவுகளை வேண்டாமே
வறுத்த, பொறித்த உணவுகளில் உள்ள டிரான்ஸ்பேட் கொழுப்புகள் தாம்பத்யத்திற்கு ஏற்றதல்ல. இது கொழுப்பை அதிகரிக்கும். ஆண்களின் டெஸ்டோஸ்டிரன் ஹார் மோனின் அளவை குறைக்கும். அதே போல் மால்களில் விற்பனை செய்யப்படும் பாக்கெட், டின்களில் அடைத்து விற்பனை செய்யப்படும் ரெடிமேட் உணவுகளை தவிர்த்து விடுங்கள்.
அதிக புரதம் ஆபத்து
சோயாவில் உயர்தர அமினோ அமிலங்களும், வைட்டமின்களும் உள்ளன. அதேபோல் சோயா பா லில் உள்ள சில அமிலங்களும் ஆண்களின் செக்ஸ் ஹார்மோன்க ளை கட்டுப்படுத்துகின்றன. பாலுக்கு பதிலாக சிலர் சோயா பாலை சாப்பிடுவார்கள் இது செக்ஸ் ஆர்வத் தை கட்டுப்படுத்துமாம்.
ஆக்ஸாலிக் அமிலம்
கீரைகளில் காணப்படும் ஆக்ஸாலிக் அமிலம் ஆண்களின் செக்ஸ் ஹார் மோன் அளவை குறைப்பதோடு விந்த ணுவின் உற்பத்தியையும் கட்டுப்ப்படு த்துகிறதாம். கீரை உடல் ஆரோக்கியத் திற்கு ஏற்றது என்று மருத்துவர்கள் பரி ந்துரைத்தாலும் புதிதாய் திருமணமான தம்பதிகள் தினசரி கீரையை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்கி ன்றனர் நிபுணர்ள்.
புதினாவிற்கு தடா
புதினாவில் உள்ள ஒருவித ரசாய ணம் பாலியல் உணர்வுகளை கட்டுப் படுத்துகிறதாம். இதனால்தான் துறவு பூண்டவர்கள் புதினாவை வாயில் போட்டு சுவைத்துக்கொண்டிருப்பார் கள். நமது இந்திய உணவில் புதினா வை அதிக அளவில் பயன்படுத்துகி ன்றனர். புதினா சட்னி, புதினா பச்சடி, புதினா ஜூஸ் போன்றவைகளை அதிகம் சேர்த் துக்கொள்கின்றனர். இது செக்ஸ் ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜன், டெஸ்டோஸ்டிரன் அளவை கட்டுப்படுத்துகிறதாம். எனவே உணவில் அதிகம் புதினா சேர்த்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும் என் கின்றனர் நிபுணர்கள்.

பெண்களே! உங்கள் மார்பகத்தை நீங்களே சுய பரிசோதனை செய்வது எப்ப‍டி? (மருத்துவக் கட்டுரை)

கண்ணாடி முன் நின்று கைகளை உயர்த்தி பரிசோதனை செய்தல்
தங்களின் மார்பகதின் அளவிலோ அல் ல‍து அமைப்பிலோ ஏதேனும் மாற்ற‍ம் உள்ள‍தா என்றும், தோலில் சுருக்க‍ம் உள்ள‍தா என்றும் கவனமாக பார்க்க‍வே ண்டும். மார்பு பகுதியில் வலியற்ற‍ கட்டி கள் ஏதேனும் உள்ள‍தா என்று தடவி பார் க்க‍வேண்டும்.
படுத்த‍ நிலையிலும் பரிசோதனை செய்ய‍லாம்.
மார்பு காம்பில் இரத்த‍ம் கலந்த சுரப்பு ஏற்படுகிறதா என்று பார்க்க‍வேண்டும்.
கைகளால் அக்குளையும் பரி சோதனை செய்ய‍வும்.
மாதம் ஒரு முறை மாதவிடாய் முடிந்த பின் மார்பை சுய பரிசோ தனை செய்ய வு ம்.
கட்டி ஏதேனும் தென்பட்டால் தாமதிக்காமல் உடனே மருத்து வரை அணுகவும்.
20 வயதுக்கு மேற்பட்ட‍ பெண்கள் அனைவருக்கும் இச் சுயபரிசோ த னை முறை தெரிந்திக்க‍ வேண்டும்.
30 வயதுக்கு மேற் பட்டோர் சுய பரிசோதனை செய்வதோ டு, மருத்துவரிடம் வருடத்திற் கு ஒருமுறை மார்பக பரிசோ தனை செய்வது மிக அவசிய ம்
மருத்துவரின் ஆலோச  னையுடன் 40 வயதிற்கு மேற் பட்டோர் மேமோகிராம் பரி சோதனை மேற்கொள்ள‍ வேண்டும்.

ஒரு பெண் எழுதிய பெண்களுக்கான காமசூத்ரா

வாத்சாயனரின் காமசூத்ரா ஆண்களுக்காக எழுதப்பட்டது. எனவே பெண்களுக்காக நான் ஒரு புதிய காமசூத்ராவை எழுதியுள்ளேன்என்று கூறுகிறார் மலையாள எழுத்தாளர்கே.ஆர். இந்திரா. ஸ்திரைன காமசூத்ரா என்று பெயரிடப் பட்டுள்ள இந்நூலின் ஆசிரியை இந்திரா ஏற்கனவே ஒரு சிறுகதைத் தொகுப்பு உள்ளிட்ட சில நூல்க ளை எழுதியவர். இப்போது பெண்களுக்கான காம சூத்ரா நூலை எழுதி அத்தனை பேரின் பார்வையை யும் தன் பக்கம் ஈர்த்துள் ளார்.
க‌டந்த ஜூன் முதல் வாரம் இந்த நவீன காமசூத்ரா விற்பனைக்கு வந்துள்ள‍து. அதில் பெண்களின் உணர்வுகள், அவர்களின் எதிர்பார்ப்புகள், செக்ஸ் குறித்த அவர்க ளின் விருப்பங்கள் உள்ளிட்டவற்றை அடிப்படையாக வைத்து எழுதி யுள்ளாராம்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இதில் பல விஷயங்கள் இருக்கும். செயல்முறை விளக்கங்களையும், செக்ஸில் வெல்வதற்கான ஆலோ சனைகளையும் கூட இதில் கொடு த்துள்ளேன். இது பலரது புருவங்க ளை உயர்த்தச் செய்யலாம், கோப ப்படலாம், கொந்தளிக்கலாம், எதி ர்ப்புகள் கிளம்பலாம். ஆனால் இந் த நூல் பெண்களுக்கானது, அவர் களுக்காகவே இதை எழுதியுள்ளேன். அவர்களின் செக்ஸ் சுதந்திரத் தை வலியுறுத்தி இதை எழுதியுள்ளேன். எனவே எதிர்ப்புகள் குறித்து நான் கவலைப்படப் போவதில்லை.
வாத்சாயனரின் காமசூத்ரா நூலை நான் படிக்க ஆரம்பித்தபோது, அது முழுக்க முழுக்க ஒரு ஆணால், ஆண்களுக்காகவே எழுதப்பட்டதாகவே எனக்குத் தோன்றியது. ஆணி ன் ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள், உணர்வு கள்தான் அதில் மேலோங்கி இருந்தன. ஒரு ஆண் தனது இச்சையை எப்படித் தணிப்பது என்பதற்கான வழிகாட்டியாக வே இது தெரிந்தது. ஆணாதிக்கம் நிறை ந்த நூலாகவே அது எனக்குத்தென்பட்ட து. எனவேதான் பெண்களுக்கான காம சூத்ராவை எழுத நான் தீர்மானித்தேன்.
இதற்காக ஒரு ஆய்வையே நடத்தினேன். 50 கேள்விகள் அடங்கிய ஒரு வினாத்தா ளை, பெண்களிடம் கொடுத்து அவர்களி ன் கருத்துக்களை அறிந்தேன். ஒவ்வொ ரு பெண்ணும் பத்து பேரிடம் கருத்துக் கேட்டுத் தெரிவிக்குமா றும் கோரியிருந்தேன். செக்ஸ் அனுபவம் குறித்த கேள்விகள் அவை . அவர்கள் தங்களது முழுமையான பெயர், முகவரிகளைக் கொடுக் கவில்லை. 20 சதவீதம் பேர்தான் பதிலளித்திருந்தனர்.
பெரும்பாலான மலையாளப் பெண்களுக்கு செக்ஸ் விழிப் புணர்வு இருந்தாலும் கூட அவர் கள் வெளிப்படையாக அதைச் சொ ல்ல முன்வரவில்லை. இருப்பினு ம் அவர்களுடன் தனிப்பட்ட முறை யில் பேசியபோது நிறைய தகவல் களை என்னால் சேகரிக்க முடிந்தது. அதன் அடிப்படையில் இந்த நூலை எழுதினேன் என்றார்.
இந்திரா மேலும் கூறுகையில், நான் சந்தி த்த மலையாளப் பெண்களிடம் பேசியதில் எனக்குத் தெரிய வந்த ஒரு உண்மை என் னவென்றால் பெரும்பாலான பெண்கள் செக்ஸ் உறவின்போது பொய்யான உச்சத் தையே (Orgasam) வெளிப்படுத்துகிறார்க ளாம். தங்களது கணவர் அல்லது காதல ரை திருப்திப்படுத்துவதற்காக இவ்வாறு அவர்கள் செய்வதாக தெரி வித்தனர் என்றார் இந்திரா.

உங்கள் முதலிரவில் ஏமாற்றங்கள், சிக்கல்கள், குழப்பங்கள், பயம் ஏற்பட்டால்,. அதையெல்லாம் சமாளிக்க‍ சில எளிய வழிகள்

முதலிரவு, ஒவ்வொரு மனிதனுக்கும், பெண்ணுக்கும் வாழ்க்கையி ல் மறக்க முடியாத ஒரு நாள், இரு மணம் இணைந்த பின்னர் முதல்முறையாக சந்திக்கும் இரவு, என் றுமே மறக்க முடியாத ஒன்று. ஆனால் பலருக்கு முதலிரவில் ஏகப்பட்ட ஏமாற்றங்கள், சிக்கல்க ள், குழப்பங்கள், பயம் ஏற்படலாம் . அதையெல்லாம் சமாளிக்க முன் கூட்டியே திட்டமிடலுடன் அறைக் குள் போவதுதான் சாலச்சிறந்தது .
முதல்நாள் இரவிலேயே அனைவ ரும் செக்ஸ் வைத்துக்கொள்வா ர்கள் என்று கூற முடியாது. முக்கால்வாசிப் பேர் செக்ஸ் வைத்துக் கொண்டாலும் கூட சிலர் புத்திசாலித்தனமாக அன்றைய இரவை இருவரின் மனதைப் புரிந்து கொள்வதற்கான சந்தர்ப்பமாக பயன்படு த்திக் கொள்கிறார்கள். இதனால் இப்படிப்பட்டவர்களுக்கு முதல் இர வுக்கு அடுத்த இரவுதான் உண் மையான முதலிரவாக அமையு ம்.
முதல் இரவில் எப்படியெல்லா ம் நமது மனைவியை சந்தோஷ ப்படுத்தலாம், குஷிப்படுத்தலா ம், குதூகலிக்க வைக்கலாம் என்பதை ஆண்கள் பெரும்பாலு ம் முன்கூட்டியே யோசித்து வை த்துக்கொள்வார்கள். ஆனால் பெண்களுக்குத்தான் அப்படிப்பட்ட பெரிய திட்ட மிடல் எதுவும் இருப் பதில்லை. மாறாக, எப்படி முதல் இரவைக் கடந்து வரப் போகிறோம் என்ற பயம்தான் பெரும்பாலும் இருக்கும்.
முதல் இரவை இனிமையாக கழிப்பதற்கான சில செக்ஸ் யோசனைகள் இங்கே சொல்லப்பட்டுள் ளன. இதுதான் ஒரே உபாயம் எ ன்றில்லை… இருந்தாலும் ஒரு சின்ன டிப்ஸ் இது…
முதலிரவின்போது, பொதுவா க ‘மேன் ஆன் டாப்’ பொசிஷன் தான் பெஸ்ட். காரணம், ஏற்க னவே புதுப்பெண் ஏகப்பட்ட வெட்கத்தில் இருப்பார். தயக்க த்தில் இருப்பார், இறுக்கமாக வும் இருப்பார். எனவே எடுத்ததுமே ‘கெளபாய், டாகி’ என்றுபோகாம ல் வழக்கமான இந்த உறவுக்குப் போவதே நல்லது. உங்களுக்கும் கூட முதல் செக்ஸ் அனுபவமாக இருக்குமானால் இந்த பொசிஷன் தான் சிறந்தது. மேலும் இந்த பொசிஷன் தான் பெரும்பாலான தம்ப திகளுக்குப்பிடி த் தமானதும் கூட, எளிமையானதும் கூட.
மேலும் தனது மனைவியின் முகத்தில் தெ ரியும் ரியாக்ஷனை பார்த்தபடி இயங்க முடி யும் என்பதால் அவரது முக பாவனைக்கே ற்ப வேகத்தைக் கூட்டியோ, குறைத்தோ செயல்பட முடியும் என்பதால் இதுதா ன் நல்லது.
அதேபோல 69பொசிஷனும்கூட ஒருஜாலி யான, எளிமையான விஷயம். இருவருக் கும் ஏகப்பட்ட இன்பத்தை வாரி வழங்கும் பொசிஷன் இது. இருவருமே கிளை மேக்ஸை எளிதில் அடையவும் இது உதவு ம். இதில் உடல் ரீதியான உறவு இல்லை, வெறும் வாய் வழி உறவுதா ன். இருப்பினும் கிளர்ச்சி சந்தோஷத்திற்கு இதை பயன்படுத் திக்கொள்ளமுடியும். அதேசமயம், இருவரு ம் முழுமையான ஆர்கஸத்தை எட் ட இது உதவும் என்பதும் குறிப்பிட த்தக்கது.
இதுமாதிரி சின்னச்சின்னதான பொ சிஷன்களை சூஸ் செய்வதே முத லிரவுக்கு நல்லது. முதலிரவை வெற்றிகரமாக கடந்து, மனைவியு ம் இயல்பான செக்ஸ் மூடுக்கு வந் த பிறகு, நிபுணத்துவம் பெற்ற பிற கு நீங்கள் விதம் விதமான பொசி ஷன்களை செய்து பார்க்கலாம் … அதுவரை இப்படி லைட்டான ஐட்ட ங்களுக்குப் போய் பாருங்கள், ஆரம்பம் அமர்க்களமாக இருக்கும்

திருமணத்திற்காக காத்திருக்கும் பெண்களே . . . !

அது காதலாகட்டும், திருமணமாகட்டும், சரியான துணையைத்தேர்ந்தெடுப்பதுமுக்கியம். பெண்கள் இவ் விஷயத்தில்பெரிதும் தயக்கம் காட்டு வார்கள். ஆனால் சரியான நபரைத் தேர்ந்தெடுப்பது ஒன்றும் தண்டனை க்குரிய குற்றமில்லை. இவ்விஷயத் தில் இளம்பெண்களுக்கு உதவும் சில குறிப்புகள்…
1.புதிய மனிதர்களைச்சந்தியுங்கள்
அண்மையில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி இந்திய இளம் பெண்களில் 52 சதவீதம் பேர் தமக்கு ஏற்ற துணையை அறிவதற்கா கவே உறவினர் வீட்டு நிகழ்ச்சிகள், திருமணங்களுக்குச் செல்கிறார்கள். ஆனால் அங்கே சரியான நப ரைக்கண்ட பிறகு நேரேபோய் பேசி விடுகிறார்களா என்ன? ஜாடைமா டையாகப் பார்க்கிறார்கள், புன்ன கைக்கிறார்கள், கிசுகிசுக்கிறார்கள். ஆனால் ஓரக்கண்ணால் பார் ப்பதை விட நேரே போய் பார்த்துப் பேசிவிட லாமே? நீங்கள் மிகவும் கூச்ச சுபாவம்கொண்டவர் என்றால் உங்க ள் தோழியையோ, உறவினரையோ தூது செல்லப் பயன்படுத்திக் கொள் ளுங்கள்.
2. சுற்றி வளைக்காதீர்கள்
இந்தியப்பெண்களில் 23 சதவீதம்பேர் `தங்கள் ஆளுக்கு’ பொறாமை ஏற்பட வேண்டும் என்பதற்காக வேறு சிலருடன் நட்பு வைத்துக் கொள்கிறார்களாம், அல்லது அப் படிக்காட்டிக் கொள்கிறார்க ளாம். ஆனால் மலரும் ஓர் உறவுக்கு அதுவே எதிரியாகி விடலாம். நீங்கள் ஏவும் ஏவுக ணையைத்தானே நீங்கள் விரும்புபவருமë ஏவுவார்?
3. நேர்மையாக இருங்கள்
இந்திய இளம்பெண்களில் 15 பேர் தாங்கள் ஏற்கனவே ஒரு நட்பில், காதலிலிருந்து பிரிந்து மனம் நொந்திருப்பது போல காட்டிக் கொள் கிறார்கள் என்கிறது ஆய்வு. எல்லாம் தாங்கள் விரும்புவரின் அனு தாபத்தைச் சம்பாதிக்கத்தான். ஆனால் ஒரு புதிய உறவுக் கு முன்னுரை எழுதும்போ தே அது முடிவுரை எழுத வைத்துவிடலாம். காரண ம் ஆண்கள் சிக்கலான உறவுகளைத் தவிர்க்க விரும்புவதுதான்.
4. எதிர்காலத்தைப் பாருங் கள்
இந்தியப் பாரம்பரியப்படி பெரும்பாலான பெண்கள் (89 சதவீதம் பேர் ) முதலில் தோன்றும் ஒரே காதல்தான் உண்மையானது என்று கரு துகிறார் களாம். அதில் தவறில்லை. ஆனால் முதல் காதல் சொதப்பலாகிவிடும்போது அதிலேயே தேங்கி நிற் கவேண்டும் என்பதில்லை. கடின மானது என்ற போதும் அடுத்த கட்டத்துக்கு நகர்ந் தாக வேண் டும்.
5. `முதல் பார்வையிலேயே’ சரியாகாது
`பார்த்த முதல் பார்வையிலேயே அவரைப் பிடித்துப் போனது’ என்பதெல்லாம் சினிமா வுக்குத்தான் பொருந்தும். ஆனால் சினிமா வின் தாக்கத்தாலோ என்னவோ, அதிகமான பெண்கள் (63 சதவீத மானவர்கள்) முதல் பார்வையில் ஏற்படும் காதலுக்கு முக்கியத்து வம் அளிக்கிறார்கள். கண்ணை மூடிக்கொண்டு காதலில் விழக் கூ டாது.
6. அவரது நண்பர்களை அவர் தேர்ந்தெடுக்கட்டும்
தமது `நபர்’, தம் தோழியருடனு ம், குடும்பத்தினருடனும் நன்றா கப் பழக வேண்டும் என்று எதிர் பார்ப்பது பெண்களின் இயல்பு. சில ஆண்கள் அதை அதிகமாக விரும்பாதவர்களாக இருக்கலாம். ஆனால் பொதுவான நிகழ்ச்சிகள், குடும்ப விழாக்களில் இயல்பாக ப் பேசக் கூடும். எனவே `உங்களவரின்’ நடத்தை, குணத்தை மட்டும் பாருங்கள். உங்களுக்கு நெரு ங்கியவர்களுடன் எப்படிப் பழ குகிறார் என்ற அளவு கோலை மட்டும் வைத்துக்கொண்டு உங்கள் அன்புக்குரி யவரை எடை போடாதீர்கள்.
7. நடைமுறை சார்ந்தவராக இருங்கள்
உங்கள் நபர் சூப்பர்மேனாக இ ருக்கவேண்டும் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும். எல்லாவகையிலும் திருப்தியான நபரை ஐந்தாண்டுகளாகத் தேடுவ தாக 12 சதவீத இந்தியப் பெண்கள் கூறியிருக்கிறார்கள். உங்களவ ரின் தலையில் எதிர்பார்ப்புச் சுமைகளை ஏற்றாதீர்கள். அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பு உறவின் இயல்பை, உண்மைத்தன்மை யைப் பாதிக்கும்.

சுடிதார் தைக்கும் முறை

1. துணியை நான்காக மடித்து போட்டு படம் 1-ல் உள்ள அளவு படி வரைந்து வெட்டவும்.

2. துணியை நான்காக மடித்து போட்டு படம் 2-ல் உள்ள அளவு படி வரை ந்து வெட்டவும்.
முன்பக்கம்: (படம் 3)
1. கழுத்திற்கு பீஸ் துணி வைத்து உட்புறம் மடித்து தைக்கவும்.
2. Open/Slit இருபக்கமும் ஓரம் மடித்து தைக்கவும்.
3. கீழே ஓரம் மடித்து தைக்கவும்.
பின்பக்கம்: (படம் 4)
1. முன்பக்கம் போல் பின்பக்கமும் தைக்கவும்.
2. கை ஓரம் மடித்து தைக்கவும்.
3. முன்பக்கம், பின்பக்கம் இரண்டையும் தோள்பட்டையில் சேர்த்து தைக்கவும்.
4. கை பகுதியை armhole உடன் சேர்த்துத் தைக்கவும்.
5. கடைசியில் கை நுனியில் இருந்து Open வரை சேர்த்து இரு பக்கமும் சேர்த்துதைக்கவும் (படம் 5)
Bottom
1. துணியை நான்காக மடித்து போட்டு படம் 6-ல் உள்ளபடி வரைந்து வெட்டவும்.
2. வெட்டிய பின் மீதமுள்ள துணியை இரண்டாக மடித்துப் போட்டு படம் 7-ல் உள்ளபடி வெட்டவும். துணியின் நீளவாக்கில் ஒருபக்கம் நாடா நுழைக்க மடித்துத் தைக்கவும்.
3. படம் 6-ன்படி வெட்டிய துணியின் முன்பக்கமும், பின்பக்கமும் படம் 8-ல் உள்ளபடி fril கொடுத்து தைக்கவும். காலின் கீழ்பகுதியை 1″ மடித்து தைக்கவும்.
4. படம் 7-ல் உள்ள துணியின் இரு நுனியையும் சேர்த்துத் தைக்கவும்.
5. படம் 7ஐயும், படம் 6ஐயும் சேர்த்து படம் 8-ல் உள்ளபடி தைக்கவும்.

பெண்கள் கற்பழிக்கப் படுவதற்கு காரணம் என்ன?

பெண்கள் கற்பழிக்கப்படுவதற்கு காரண ம் என்ன? என்று ஓட்டெடுப்பு நடத்தி னோம் என்பது அனைவரும் அறிந்த விஷயம்! ஓட்ட ளித்த அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் எமது நன்றியை தெரிவி த்து கொள்கிறேன் . அதிகபட்ச நபர்கள் பெண்கள் அணியும் அரை குறை ஆடைதான் என்று ஓட்டு அளித்து இருந்தார்கள் இன்று நாம் நிறைய இட ங்களில் பார்க்கிறோம் பெண்கள் அரை குறை ஆடை அணிந்து தான் வருகிறார் கள் .பார்க்கும் ஆண்களை சபலபட வை க்க இதவும் ஒரு காரணமாகவே அமைகிறது .அதற்க்கு நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான் உன்னுடைய வீட்டை சுற்றமாக்கு நாடு தானாகவே சுற்றமாகும்
அப்படி அரை குறை ஆடை அணிவது நம் சகோதரியாக கூட இருக்கலாம் நாம் பிள்ளை களாக கூட இருக் கலாம் . முதலில் அவர்களுக்கு வீட்டில் ஒழுக்க நெறிக ளை சொல்லி கொடுத்து வளர்ப்பது நமது தலை யாகடமை இரு க்கிறது . வீட்டில் தந்தை அண்ண ன், தம்பி, மற்றும் வீட் டில் உள்ள பெரியவ ர்கள் அனைவரும் இருக்கிறா ர்கள் அவர்களை மீறி எந் த பெண்ணும் அரை குறை ஆடை அணிவது இல்லை முதலில் நமது வீட்டில் உள்ள பெண்களின் ஆடை கொ ஞ்சம் ஆபாசமாக தெரிந் தால் கண்டிப்பாக கண்டிப்பது நமது கட மை .அதை விட்டு விட்டு அவர்களை நாம் அரை குறையாக ஆடை அணிய வை த்து ஷாப்பிங் மாலுக்கும் பீசிக்கும் ,படத்திற்கும் அழைத்து கொண்டு திரியும் நிறைய தாய் தந்தை இரு க்கிறார்கள் அவர்களை பார்க்கும் போது தான் அரை குறை ஆடை அணியும் பெண்கள் மீது தவறு இல்லை அவர்க ளின் தாய் தந்தை சகோதர்கள் மீது தான் தவறு என்று தெள்ள தெளிவாக தெரிகி றது . இவர்கள் தன்னுடைய சகோதிரி களை அரை குறை ஆடை அணிய வைத் து எப்படி அழைத் து வருகிறார்கள் என்று தெரியவில் லை ?உண்மையில் சிந்திக்க வேண்டிய விசையம் தான்
நம் தமிழ் நாட்டில் இன்று தாவணி என்று சொல்லுவார்கள் அப்படி என்றால் என்ன வென்று கேட்கும் அளவிற்கு போய் கொ ண்டு இரு க்கிறது . இன்று நிறைய சகோத ரிகள் சுடிதாருக்கு துப்பட்டா அணிவதே இல்லை கேட்டால் நாகரிகம் என்று சொல் லுகிறார்கள் எப்படி வேண்டுமானாலும் வாழ்வது வாழ்க்கை அல்ல இப்படி தான் வாழ்வது என்பது தான் வாழ்க்கை .
பெண்கள் அரைகுறை ஆடை ,இறைவனி ன் படைப்பில் பெண்கள் ஒரு அழகான படை ப்பு ,இன்றோ பெண்களின் சுதந்திரம் என்ற போர்வையில் நாகரிகம் என்ற போர்வையில் பெண்களை போதை பொரு ளாக கண்பிப்பது இதற்கு பெண்களின் இயக்கங்கள் மௌன ம் சாதிப்பது இது தான் பெண் சுதந்திரமா??? இதுவும் ஒரு பெணிற்கு எதிரான விபசாரமே அதுவும் corporate விபச்சாரம் !
இன்று இந்தியாவில் பெண்களின் நிலை என்ன நாகரிகம் வளர வளர பெண்கள் பாலியல் கொடுமைகளும் ,கற்பழிப்புகள் அதிகமானது என்று சொன்னால் மிகை ஆகாது! இதிலிருந்து உடை கட்டுபாடும் இது போன்ற குற்றங்களை தடுபதற்கான ஒரு வழி என்பது நிதர் சனமான உண்மை . இன்று மத்திய பிரதேசத்தில் ஒரு சட்டம் இய ற்ற பட்டது பெண்க ளின் மீது acid உற்றினால் 3 லட்சம் அபரதாமம் ! என்ன ஒரு கடுமை யான சட்டம் ,இந்த சட்டத்தை இயற்றிவர்கள் மீது தான் முதலில் acid எரிய வேண்டும்.. பெ ண்கள் கற்பழிக்க படுவதக்க்கு அரைகுறை ஆடை மட்டும் காரணமாகவும் எடுத்து கொள் ள முடியாது .
இன்று நாம் தொலை காட்சிகளில் நாம் குடும் பத்தோடு பார்க்க முடிகிறதா முகம் சுளிக்கும் வனமாகவே இருகிறது .தந்தை பிள்ளைக ளோடு தொலை காட்சியே பார்க்க முடியவி ல்லை இன்று சாதாரண விளம்பரத்தில் கூட ஆபாசம் தொலைகட்சியே திறந் தாலே ஆபா சமாக தான் இருக்கிறது . கிரிக்கெட் ஐ .பி .எள் . விளை யாட்டிலும் கூட ஆபாசம் தேவை படு கிறது .பெண்களை போதை பொருளாகவே பயன்படுத்துகிறார்கள் இதை எல்லாம் பார்த்து மக்களின் மனம் மரத்து போய் விட்டது .உடை கட்டுப்பாடு இருந்தாலும் பெண்க ளுக்கு எதிரான கொடுமை கள் சில காமவெறி கொண்ட கயவர்களால் நடந்து கொ ண்டு தான் இருக்கிறது இவர் களை தண்டிக்க எப்ப டி பட்ட சட்டம் இயற்றலாம் ??? கடு மையான சட்டங்கள் வராத வரை இது போன்ற அனச்சா ரங்களுக்கு முடிவிற்கேவ ராது
இதை படித்து விட்டு உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுகள் உங்களுடைய கருத்துகளையும் கம்மேன்ட்டில் தெ ரிவிக்கவும்.