Thursday, June 21, 2012


கண்ணாலே காதல் கவிதை…!

காதலின் போது என்ன செய்தும் காதலியை கவர முடியவில்லை என்ற கவலையா உங்களுக்கு? பெண்களை கவர சில உற்சாகமான ஆலோசனைகளை கூறியுள்ளனர் உளவியல் நிபுணர்கள். சில டிரிக்ஸ்களை உபயோகித்தால் பெண்களை எளிதில் கவர முடியும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். முயற்சி செய்து பாருங்களேன்.
கண்களால் பேசுங்கள்
உணர்ச்சிகளை எளிதில் வெளிப்படுத்தும் பகுதி கண்கள். உங்களின் தேவைகளை கண்களால் உணர்த்துங்கள். அதேபோல் உதடுகளும் உங்களின் உண்மையான காதலை எளிதாக வெளிப்படுத்தும். கண்களில் தொடங்கி உதட்டில் முடித்தால் உங்கள் காதலில் உங்களிடம் சரண்டர்தான்.

கைகளால் காதல் செய்
உங்கள் கைகள் எதற்கு இருக்கின்றன. உங்கள் எண்ணத்தை எளிதாக வெளிப்படுத்துமே அவை. உங்கள் காதலி உங்களை தொட அனுமதித்திருக்கும் பட்சத்தில் கைகளால் விளையாடுங்கள். அது அவர்களை எளிதில் கவரும். உங்கள் உணர்வுபூர்வமான எண்ணத்தை எளிதில் வெளிப்படுத்தலாம்.
எதிர்பாராத ஸ்பரிசங்கள்
உங்கள் காதலியை தொடுவதற்கு அனுமதி அளிக்காத பட்சத்தில் எதையாவது கொடுக்கும் சாக்கிலோ, அல்லது உங்கள் காதலி எதிர்பாராத தருணங்களில் மெதுவாய் தொடலாம். இதுபோன்ற ஸ்பரிசங்களை ஒருவேளை உங்கள் காதலியே விரும்பலாம். இதுபோன்ற எதிர்பாராத ஸ்பரிசங்களைத்தான் பெண்கள் அதிகம் விரும்புகின்றனராம்.
வாசனை திரவியங்கள்
மனம் மயக்கும் வாசனை திரவியங்களை உபயோகியுங்கள். இந்த டிரிக் இரண்டாம் பட்சம்தான். உங்களின் உணர்வுபூர்வமான செயல்கள்தான் உங்கள் காதலியை கவரச்செய்யும். அதேசமயம் மென்மையான வாசனை தரக்கூடிய பெர்ப்யூம் உபயோகிப்பது ஒரு சில பெண்களை கவரும்.
உங்கள் காதலியை கவர இது போன்ற சின்ன சின்ன டிரிக்ஸ்களை உபயோகித்துப் பாருங்களேன் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

No comments: