Saturday, August 18, 2012


வீட்டில் நவரத்தினங்கள் பெருக சொல்ல வேண்டிய மந்திரம்-அனுபவத்துடன்


பொன்னும் நவரத்தினங்களும் பெருக சொல்லவேண்டிய மந்திரம்

வெள்ளிக்கிழமை தோறும் வீட்டில் மகாலட்சுமி படத்தை அலங்கரிக்கவும்.அலங்கரிப்பது உங்கள் வசதியைப் பொறுத்தது.
கீழ்காணும் மந்திரத்தை 108 முறை மனதிற்குள் ஜபிக்கவும்
ஓம் ஸ்ரீம் வஸீதே வஸீதாரே வஸீகரி
தனகரி தான்யகரி ரத்னகரி ஸ்வாஹா

இப்படி 108 முறை ஜபித்தபின்,பக்கத்தில் உள்ள சிறுமிகளுக்கு இனிப்பு வழங்குங்கள்.
வாரா வாரம் இவ்வாறு செய்து வந்தால்,வீட்டில் பொன்னும் நவரத்தினங்களும் பெருகும் என்பது நம்பிக்கை.இதை பரீட்சை செய்துபார்த்ததில்,குடும்பத்தில் பணக்கஷ்டம் நீங்குகிறது.

No comments: