மாதவிடாய் காலங்களின்போது பெண்களுக்கு ஓய்வும், உறக்கமும் தேவை!
அதிக உதிரப்போக்குள்ள காலத்தில், தலைக்கு தண்ணீர் ஊற்றி குளி
ப்பதை தவிர்க்க வேண்டும். பரு த்தியினால் ஆன உடைகளை அணிய வேண்டும். ஓய்வு அவசி யம். உதிரப்போக்கு காரணமாக சிலருக்கு களைப்பு ஏற்படும். அதனால், ஓய்வும், உறக்கமும் நல்லது. தலை வலி, எரிச்சல் இருந்தால் மருத்துவரை அணுகி , பரிசோதனை செய்து கொள்ளு ங்கள். மருத்துவரின் ஆலோச னை இன்றி மருந்துகளோ , மாத்திரைகளோ உபயோகிக்கக்கூடாது . தேநீர், காபி போன்ற பான ங்களை தவிர்க்க வேண்டும். குளிரூட்ட ப்பட்ட உணவுகளை சாப்பிடக்கூடாது. கொதித்து ஆற வைத்த நீரை அருந்துவது நல்லது. வாசனை திரவியங்களை உபயோகிக்க வேண் டாம். மாதவிலக்கின்போது வயிற்றுவலி இருந்தால், பத்து கிராம் சீரகத்துடன், சிறிது தண்ணீர் சேர்த்து, நன்கு காய்ச்சி, பெருங்காயத் தூள் சேர்த்து காலை, மாலை அருந்தினால் வயிற்றுவலி நீங்கும். இந்த காலங்களில் உணவில் அதிக அளவு பெருங்காயம் சேர்த்தால், அது நரம்புகள் மற்றும் மூளையின் செயல்பாட்டை புத்துணர்வு பெற ச் செய்யும்.
No comments:
Post a Comment